top of page

அபிராமி அந்தாதி 81-85

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில்வஞ்சகரோடு இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர்...

அபிராமி அந்தாதி 76-80

76. குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ் கொன்றை...

அபிராமி அந்தாதி 71-75

71. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின் குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க...

அபிராமி அந்தாதி 66-70

66. வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு வில்லவர் தம்முடன்...

அபிராமி அந்தாதி 61-65

61. நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு...

அபிராமி அந்தாதி 56-60

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று...

அபிராமி அந்தாதி 51-55

51. அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள் முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்...

குரு வணக்கம்

1. விந்தை குறமாதின் கந்தனருள் பெறவே எந்தை அருணகிரி இயம்பு திருப்புகழை சந்தம் தவறாது சந்ததமும் இசைக்க சிந்தை மகிழ்ந்தளித்த தேவே! குருநாதா...

அபிராமி அந்தாதி 46-50

46. வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம்...

அபிராமி அந்தாதி 41-45

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால் நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்...

அபிராமி அந்தாதி : பாடல் 31-35

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்துஇங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு...

அபிராமி அந்தாதி : பாடல் 21-25

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் பிங்கலை,...

bottom of page