The last instalment of Rama charita Geetam is here. For those interested in getting the swaras and chittaswarams, please click the downloadable pdf link here.
சரணம் 20 : ராகம் - மணிரங்கு
சகல தேவர்களும் ப்ரம்மனும் இந்திரனும்
சந்திர சூரியரும் சங்கரனும் தன் தந்தை
தசரதனும் வான் நிறைந்து நின்று
தடை செய்தும் சீதையை
தீயில் குளிக்கச் செய்த
தாரக ப்ரஹ்மத்தை நர வேஷதாரியைக்- (கோசலை)
சரணம் 21 : ராகம் - ப்ருந்தாவனஸாரங்கா
புடமிட்ட தங்க விக்ரஹம் போல் வெளிப்பட்ட
பூமி மகளுடன் புஷ்பகம் தனில் ஏறி
புடை சூழ்ந்த லக்ஷ்மணன் விபீஷணன்
சுக்ரீவன் ஹனுமன் அளவளாவ (கோசலை)
சரணம் 22 : ராகம் - சுருட்டி
பரதனை நினைத் துள்ளம் நடுங்கினார்
பரத்வாஜர் ஆஸ்ரமம் அடைந்தார்
பரதனிடம் ஆஞ்சனேயனை அனுப்பின (கோசலை)
சரணம் 23 : ராகம் - மத்யமாவதி
சகல உலகும் கோலாஹலமுடன்
பரதன் வந்தெதிர் கொள
அன்னையர் மூவரும் தவமுனி வசிஷ்டராதியர்
மகுடாபிஷேகம் செய்ய விளங்கும் பட்டாபி ராமனைக்- (கோசலை)
திருமதி பூமா கிருஷ்ணன் பாடிய ஒலிப்பதிவுகள் கீழே காணவும்.
ராகம் மணிரங்கு
ராகம் ப்ருந்தாவனஸாரங்கா + சுருட்டி
ராகம் மத்தியமாவதி