ராகம் : தோடி
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)
அனுபல்லவி
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே)
Let's learn Thaye Yashoda from Guru Sankaran Namboothiri in 2 parts