அபிராமி அந்தாதி : பாடல் 16-20
16. கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி...
16. கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி...
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய் வான் அந்தமான வடிவு உடையாள் மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக் கானம் தம்...
சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம் - சிந்துர வண்ணப் பெண்ணே முன்னியநின் அடியாருடன் கூடி முறை...
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என்...